நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் இன்று காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, கர்நாடகா மாநிலம் தும்பர் பகுதியைச் சேர்ந்த நாசர் வயது(41) மற்றும் மன்சூர் அலி வயது(41) ஆகியோர் சுமார் 3 1/2 டன் பான் மசாலா மற்றும் டோபாக்கோ சுமார் 31 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை நாடுகாணி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் தலைமையில் பழனிசாமி தசரதன் விஜய் பிரகாஷ் ஆகிய காவலர்கள் பறிமுதல் செய்தனர் பின்னர் வாகனத்தையும் கடத்தி வந்தவர் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
Post Top Ad
திங்கள், 1 ஆகஸ்ட், 2022
போதைப் பொருள்கள் பறிமுதல்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக