மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினால் சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்புகள் இருந்ததால் பொதுமக்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி குழந்தைகள், அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததால் தங்கள் சுயநலத்துக்கும்அரசியல் லாபாத்திற்காகவும் பொதுமக்களை காக்க வைத்ததற்காக எடப்பாடி பழனிச்சாமியை பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள்.
Post Top Ad
சனி, 19 ஆகஸ்ட், 2023
Home
மதுரை
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதித்தது பொதுமக்கள் அவதி.
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதித்தது பொதுமக்கள் அவதி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக