ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பால குருசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள்- பொது மக்களுக்கு அன்னதானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 செப்டம்பர், 2025

ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பால குருசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள்- பொது மக்களுக்கு அன்னதானம்!

ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பால குருசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள்- பொது மக்களுக்கு அன்னதானம்!
குடியாத்தம், செப் 6  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப் பேட்டை பகுதியில்,தவத்திரு ஸ்ரீலஸ்ரீ பாலகுருசாமி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வேலூர் புற நகர் மாவட்ட கழக துணை செயலாளர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கஸ் பா.ஆர்.மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், முன்னாள் நகர மன்றஉறுப்பினர்.சேவல்.ஏ.நித்யானந்தம் நகர கழக துணைச் செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவரா மூ.பூங் கொடி மூர்த்தி, முன்னாள் நகர உறுப்பினர் வி.இ.கருணா ஆகியோர் கலந்து கொ ண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சி யில்  த.துரைராஜ், ஜி.விஜயக்குமார், குடியாத்தம்.சு.குமார், மெடிக்கல்.ஜி.மோ கன் குமார், எஸ்.முனிரத்தினம் லட்டு(எ) செல்வராஜ், பம்பாய் ராமமூர்த்தி, மீசை பாபு, ஆனந்தன், சதீஷ்குமார் மற்றும் கேவிஆர்,  சிவாகுரு, லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும் திர ளாக வந்திருந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்நிகழ் வினை ஏற்பாடு செய்த துரைராஜ் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad