குடியாத்தத்தில் இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 நவம்பர், 2025

குடியாத்தத்தில் இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடக்கம்!

குடியாத்தத்தில் இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடக்கம்!
குடியாத்தம் , நவ 3 

வேலூர் மாவட்டம் குடியாத்தம்சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று காலை காட்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் வட்டாட்சியர் கே பழனி பேரணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ் குமார் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் வெங் கடேசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார் செந்தில் புகழரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் அங்கீரிக் கபட்டஅரசியல் கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad