சென்னை பெரம்பூர் ரமணா நகரில் கடந்த 26|08|2023 அன்று தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் அன்னை தெரசா அம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் சாதனையாளர் சேவாரத்னா ரமணா நகர் C. மணி அவர்களின் தலைமையில் அன்னை தெரசா படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு 100 மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சேலைகள், ஹாட் பாக்ஸ்' சமபந்தி அன்னதானம், கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி, வரி விதிப்பு நிலைக்குழு தலைவரும் மற்றும் 44வது வட்ட மாமன்ற உறுப்பினருமான சர்ப ஜெயாதாஸ் நரேந்திரன், அகில இந்திய மாற்று திறனாளிகள் கட்சி பொது செயலாளர் S.V. முத்துராமன் பொருளாளர் V.P.முருகன், அகில இந்திய மனித புரட்சி இயக்கத்தின் தலைவர்: ஆ. சுந்தர மூர்த்தி, சுடரோலி அறக்கட்டளையின் தலைவரும் சுடரோலி உரிமை நீதி இயக்கத்தின் தலைவர் Dr. D. ராஜா, மாநில முதல்வர் இளைஞர்கலின் விருததாளர் Dr. M. ஆனந்த குமார், கேபிள் உரிமையாளர்: சரவணா மற்றும் மு. வெற்றிவேந்தன் மற்றும் இவர்களுடன் தாய் உள்ளம் அறக்கட்டளை, கற்பக விற்சகம் அறக்கட்டளை. ஆகிய அமைப்பினர் கலந்துகொண்டனர்.
மேலும் N. நஸ்ரின் பாத்திமா, N. ஆரோகியநாதன், M.A ஐயுப்கான், A. சுரேஷ் பீட்டர், I. சஷ்டின் சகாயமேரி, S.V காந்தா ராவ்லெ, நா.ஆறுமுகம் அனைத்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக