திருப்பத்தூர் மாவட்டத்தில் அச்சமங்கலம் நான் ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் அச்சமங்கலம் நான் ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி தெற்கு ஒன்றியம், அச்சமங்கலம் மற்றும் மாக்கனூர் பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், 
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிகழ்வில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், 
மு.ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் சம்பூர்ணம், 
மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ஹேமாவதி, 
பூரிகமானிமிட்டா ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சதீஷ், கிளைக் கழக நிர்வாகிகள் காந்தி, அரவிந்த், சரவணன், சந்திரமோகன், சம்பத், ஏவி பெருமாள், நவீன், காமராஜ், சகாதேவன், சையது உசேன், அனீஸ், சீனிவாசன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad