செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக சென்று செங்கம் பாரத ஸ்டேட் வங்கி வரை பேரணியாக சென்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கண்டண கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இப்போராட்டத்திற்கு வட்ட தலைவர் சர்தார், மாவட்ட நிர்வாக குழு முத்தையன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்கள்.


- செங்கம் செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/