பாகல்மேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் மந்திரங்கள் முழுங்க நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 நவம்பர், 2023

பாகல்மேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் மந்திரங்கள் முழுங்க நடைபெற்றது.

பாகல்மேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் மந்திரங்கள் முழுங்க நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பாகல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு 
ஸ்ரீ  கோதண்டராமர் திருக்கோயில் ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 
30:10:2023 திங்கட்கிழமை அன்று தொடங்கி வாஸ்து சாந்தி மங்கள ஆர்த்தி 31:10:2023  முதல் கால யாகசாலை ஆராதனை மற்றும் 1:11:2023 புதன்கிழமை இன்று காலை சுப்ரபாத மூன்றாம் கால யாக சாலை ஆராதனை மற்றும் பஞ்ச சுக்து மூல மந்திர ஹோமங்கள் திருக்குட நன்னீராட்டு விழா மங்கள ஆரத்தி வேதப்ரபந்த சாற்று முறை மஞ்கள ஆர்த்தி நடைபெற்றது எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் K.ரமேஷ், தொழிலதிபர்  E.K.முரளி, ராகவேந்திரா, கோவிந்தரெட்டியார், P.C.லோகன், ரங்கநாதன்,K.கண்ணன், 
D.சரவணன்மூர்த்தி, நாராயணன், மணி, பட்டாபி N.கோபிநாத்,   மற்றும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/