நாட்டில் மூடநம்பிக்கை முற்றி போய் உள்ளது சென்னை ஹைகோர்ட் :
சாலை ஓரம் கல் நட்டு அதற்கு துணி போர்த்தி பூஜை செய்து சிலை என்று கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப் போய் உள்ளதாக சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பல்லாவரத்தில் தனது நிலத்திற்கு வெளியே நடப்பட்ட கல்லை அகற்ற தாசில்தாருக்கு பாதுகாப்பு கேட்டு சக்தி முருகன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார் இதை விசாரித்த ஹைகோர்ட் ஒரு வாரத்தில் கல்லை அகற்றுமாறு பல்லாவரம் காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக