குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 பிப்ரவரி, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி:


குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: 


குடும்ப அட்டை வைத்திருப்போர் தங்களின் குடும்ப அட்டையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் இந்த மாதத்திற்குள் ரேஷன் கடைக்கு நேரில் வந்து பயோமெட்ரிக் கருவியில் கைவிரல்  கைரேகையை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது  அவ்வாறு பதிவு செய்யாதவர்களின் பெயர் தங்களின் குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் வெளியூரில் இருந்தாலும் அவர்களும் கட்டாயம் ரேஷன் கடைக்கு நேரில் வந்து கைவிரல் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது, 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/