டேங்கர் லாரியில் இருந்த பாமாயிலை பொதுமக்கள் பிடித்துச் சென்றனர் மேலும் எண்ணையை பொதுமக்கள் பிடிக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், பாமாயில் நிறுவன ஊழியர்கள் பாமாயிலை மாற்று வாகனத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக