பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ. 1 இலட்சம் விருது.
கருவியை கண்டுபிடிக்கும் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்களள் tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
- தமிழ்நாடு அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக