செங்கல்பட்டு மாவட்டம் தேமுதிகதலைவர் விஜயகாந்த் 71வது பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு மாவட்டம்
மறைமலை நகர் நகராட்சி உட்பட்ட21 வார்டுகளிலும் கழகக் கொடி ஏற்றிஇனிப்பு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தேமுதிக நகர கழக செயலாளர் D.. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தேமுதிக செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் அனகை முருகேசன். ணிஜ்.விலிகி.கலந்துகொண்டு கொடியேற்றி கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்வில் 500 மேற்பட்ட பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வீராபுரம் எத்திராஜ்,ஜெ. ஏழுமலை. மீசை V. சங்கர். டில்லி பாபு. முஹம்மதுரஃபிக், வீரராகவலு மற்றும் நிர்வாகிகள் A.S. கறீம்.எத்திராஜ் சந்திரன் பிரபு.பன்னீர்செல்வம் தனசேகரன் ஸ்ரீதர் தங்கராஜ் இந்திரா சந்தானம் மகாதேவன் சேகர்முருகேசன் நீலமேகம்பிரபாகரன் சுரேஷ் சிவகுமார் பரிமளா ரேவதி.வார்டு கழகச் செயலாளர்.கோபி ஆரோக்கியதாஸ் பாலகிருஷ்ணன் டில்லி பாபுபிரகாஷ் குமார் ரகுநாதன் சக்திவேல் பிரேம்நாத் சதீஷ்குமார் மணிகண்டன் ரவி காளியப்பன் பாரதிராஜா முனியன் நாகப்பன்.சுகுமார். மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக