திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் சாலை சந்திப்பில் மேற்கு காவல் நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் ஏ.வா.வேலு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் சாலை சந்திப்பில் மேற்கு காவல் நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் ஏ.வா.வேலு.


பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு 24-8-23 அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் சாலை சந்திப்பில் மேற்கு காவல் நிலையத்தினை திறந்து வைத்து அருகில் மரக் கன்றினை நட்டு இரு சக்கர ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் காவல் துறை தலைவர் வடக்கு மண்டலம் மரு. நா.கண்ணன், இ.கா.ப., வேலூர் சரகம் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப, சி.என்.அண்ணாதுரை,M.P, மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஓ.ஜோதி (செய்யாறு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன்,இ.கா.ப, மாநில தடகள சங்க துணை தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/