இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் ஆற்காடு GVC மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுடன் இணைந்து Throw Ball விளையாடினார்கள். உடன் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ஞானசேகரன், வட்டாட்சியர் செல்வி. வசந்தி, GVC மேல்நிலைப் பள்ளி செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் திரு.பக்தவச்சலம் மற்றும் பலர் உள்ளனர்.
Post Top Ad
செவ்வாய், 10 அக்டோபர், 2023
Home
இராணிப்பேட்டை
ஆற்காடு GVC மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள்.
ஆற்காடு GVC மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள்.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக