தமிழகத்தில் 7,693 கடைகளுக்கு சீல் வைப்பு ககன் தீப்சிங்பேடி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

தமிழகத்தில் 7,693 கடைகளுக்கு சீல் வைப்பு ககன் தீப்சிங்பேடி


தமிழகத்தில் 7,693 கடைகளுக்கு சீல் வைப்பு  ககன் தீப்சிங்பேடி



 தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார் மேலும் இது குறித்து பேசியவர் புகையிலை பயன்பாட்டை தடுக்க 391 கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் 2023 நவம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 39,359 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி  அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/