இதில் கழக துணைசெயலாளர்கள் சபியுல்லாஹ், பழனி, செந்தில், பெரியார், மற்றும் கேப்டன் மன்ற செயலாளர் நவ்வர்உசேன், இளைஞர்அணி செயலாளர் முகம்மதுதாரிக், மூத்த நிர்வாகி கும்பகோணம் பஷீர்அகமது, மற்றும் அகமதுசெரீப், அன்புராஜா, ராஜேஷ், கருணாகரன், சுப்ரமணி, பாலாஜி, சுரேஷ், பத்மநாபன், விஜயகாந்த், பாண்டி ஆகியோர் கலந்துக்கொண்டு மறைந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் அதிமுக திமுக விசிக பாமக மஜக தவாக தமிழ் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மறைந்த மாமனிதர் கேப்டன் அவர்கள் உதவியது போல் ஒவ்வொரு தமிழனும் உதவினால் நாட்டில் ஏழைகளோ பசியாளிகளோ இல்லை என்கிற நிலை வரும் என்றும் ஒவ்வொரும் கேப்டனை போல் நல்ல மனிதராக வாழ முயற்சிப்போம் என்று புகழ் அஞ்சலி செலுத்தினர், வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து நன்றியுரை ஆற்றினார் கழக பொருளாளர் ஏ.டி. முருகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக