சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் (07.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் திரு.ர.குருராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Post Top Ad
செவ்வாய், 7 ஜனவரி, 2025
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக