உதகை நகரில் மருத்துவமனை நடைபாதையை ஆக்கிரமித்த குடிமகன்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

உதகை நகரில் மருத்துவமனை நடைபாதையை ஆக்கிரமித்த குடிமகன்கள்

 


உதகை நகரில் மருத்துவமனை நடைபாதையை ஆக்கிரமித்த குடிமகன்கள்.


நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையம் எதிரில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகேஅமைந்துள்ள நடை பாதை திறந்த வெளி மது அருந்தும் இடமாக மாறி வருவதாக அப்பகுதியில் உள்ள கடைகாரர்கள் மட்டுமின்றி பொது மக்களும் வருத்தம் அடைகின்றனர்


தினமும் இங்கு குழந்தைகளுடன் சிகிச்சை பெறவரும் பொதுமக்கள் அவசர தேவைக்காக இந்த நடைபாதையை பயன்படுத்த முடியாதசூழ்நிலையில் உள்ளனர் அங்கு சிறுநீர் கழிப்பது, மது அருந்துவது தொடர்வதால்  காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad