கொச்சினில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

கொச்சினில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


கொச்சினில் நடைபெற உள்ள  இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு Rally கொச்சின் விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் வைத்து 28.01.2025 முதல் 06.02.2025 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) (Medical Assistant Trade (General Candidates)) மற்றும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர் போட்டியாளர்கள்) (Medical Assistant (Pharmacist Candidates))-க்கும்  நடைபெற உள்ளது. 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad