திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரத்திற்குட்பட்ட 8 மற்றும் 10வது வார்டில் மழைநீர் வடிகால் பணி அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது இதில் தாராபுரம் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் மாவட்ட நகர கிளைக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தனர்...
Post Top Ad
புதன், 26 பிப்ரவரி, 2025
தாராபுரம் மழை நீர் வடிகால் பணி அமைக்க பூமி பூஜை..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக