காவல்துறை வாரிசுகளுக்கு கல்வித் தொகை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

காவல்துறை வாரிசுகளுக்கு கல்வித் தொகை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர் !

காவல்துறை வாரிசுகளுக்கு கல்வித் தொகை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர். 


ராணிப்பேட்டை, மார்ச் 22 -

இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு 
கல்விக் கொடை வழங்கிய மாவட்ட எஸ் பி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகள் 08  நபர்களுக்கு 2023- 2024 ஆண்டிற்கான நூற்றாண்டு கல்விக் கொடை (Centenary scholrship ) ரூபாய். 1,50,000 - யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார். உடன் நிர்வாக அலுவலர்  பாரதி கணக்கு உதவியாளர் வித்யா (பணப்பிரிவு) இருந்தனர்

 ஒருங்கிணைந்த செய்தியாளர் ஆர் ஜே. சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad