கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளில் 50 கிலோவிற்கு பதிலாக 46 கிலோ தான் அரிசி குறைவாக கோடோன்களில் இருந்து வருகிறது - இதில் இணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் இந்த முறை மோசடிகள் நடப்பதாக கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.ஜெ.
ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக