திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா - கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக தாம்பூலம் பெறுதல் நிகழ்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா - கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக தாம்பூலம் பெறுதல் நிகழ்வு.

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகிற 07/07/2025 அன்று அதிகாலை 06:15 மணிக்கு மேல் 06:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக தாம்பூலம் பெறுதல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஷண்முகர் வேள்விச்சாலை நடத்தி வைக்கும் சர்வசாதகம் பிள்ளையார்பட்டி 
கி.பிச்சை சிவாச்சார்யார், சுப்ரமணியர் மூலவர்
வேள்விச்சாலை நடத்தி வைக்கும் சர்வசாதகம் தந்திரி கே.சுப்ரமணியரு, போதகாச்சார்யார்
தூத்துக்குடி ரா.கல்யாணசுந்தர சிவாச்சார்யார் (எ) செல்வம் பட்டர், திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் / செயல் அலுவலர் சு.ஞானசேகரன் ஆகியோரிடமிருந்து தாம்பூலம் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad