உங்களுடன் ஸ்டாலின் திருப்பத்தூர் நகரப் பகுதியில் 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டு தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின் திருப்பத்தூர் நகரப் பகுதியில் 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டு தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்!

உங்களுடன் ஸ்டாலின் திருப்பத்தூர் நகரப் பகுதியில் 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டு தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்!
திருப்பத்தூர் , ஜுலை 17 -

திருப்பத்தூர் மாவட்டம் நகரப் பகுதி களில் ஒண்ணாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு நகரப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழக முதல்வர் 15ஆம் தேதி அன்று தொடங்கி னார் திருப்பத்தூர் நகரப் பகுதியில்உள்ள பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுத்து 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக முதல் வர் உத்தரவிட்டரின் பேரில் தமிழக முழு வதும் பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் பொது மக்கள் இதனை பயன்படுத்திக் கொள் ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டு ள்ளது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப் பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் நல்லதம்பி. திருப்பத்தூர் நகர செய லாளர் எஸ் ராஜேந்திரன். நகர மன்ற தலைவி சங்கீதா. வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல் லா பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். அரசு வெங்கடேசன். ஒன்னாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குப்பம்மாள் தம்பன். இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன். மதன் மாவட்ட பொறியாளர் அணிதுணை அமைப்பாளர் நகராட்சி ஆணையாளர் சாந்தி.பின்பு இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இந்த திட்டத்தை தொட க்கி வைத்த தமிழக முதல்வர்  மு.க.ஸடாலின் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad