24 மணி நேரம் வீணாகும் குடிநீர், நடவடிக் கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 29 -
ராணிப்பேட்டை மாவட்டம் நகராட்சிக்கு ட்பட்ட காரை 17 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வீணாக நிலத்தில் சென்ற டைகிறது. அங்கு தேங்கி நிற்கும் குட்டை யில் இயற்கை உபாதைகள் கழித்து சுத் தம் செய்து கொள்ள அந்த பகுதியாக மாறியுள்ளது. மேலும் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியே றும் நீர் கலந்து கொசுக்களுடன், நோய் தொற்று ஏற்படும் அவலத்தில் உள்ளது.
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை 17 வது வார்டு பகுதியில் சுடுகாடு ரோடு காரிய மேடை எதிரில் சுமார் 2 ஆண்டு காலமாக குடிநீர் தொட்டிக்கு செல்லும் முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு தண் ணீர் வீணாவது தொடர்பாக பொதுமக் கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஊர் நாட்டா மை சார்பாகவும் பேசப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. கண்டுகொள்ளாத நகரா ட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை யும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக