போதை மாத்திரை விற்பனையில்ஈடுபட்ட 15 பேர் கைது! கார் உள்ளிட்ட போதைமாத் திரைகள் பறி முதல்11 பேர் தலைமறைவு!
குடியாத்தம் , செப் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தில் இருந்து பெரும்பாடி செல்லும் சாலையில் வாக னத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர் அப்போது 10கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி அமர்ந்தனர் இருந்தனர் இதில் சந்தேகம் அடைந்த போலீஸ்சார் அவர்களை பிடிக்க சென்ற னர் இதனை அறிந்த இளைஞர்கள் சிலர் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அங்கி ருந்த 4 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த னர் அப்போது அரசால் தடை செய்யப் பட்டுள்ள போதை மாத்திரை மற்றும் ஊசிகளை வாங்கி பயன்படுத்தி மற்றும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர் மேலும் விசாரணையில் குடி யாத்தம் அடுத்த எர்த்தங்கள் கிராமத்தை சேர்ந்த மணி மகன் ஐயப்பன் (வயது 27) ரமேஷ் மகன் நவீன் குமார் (வயது 20) குமார் மகன் தேவன் (வயது 25) முல்லை நகர் பகுதியில் சேர்ந்த வெங்கடேசன் மகன் மோகன் 23 என தெரிய வந்தது மேலும் இவர்களிடம் இருந்து 40 மாத் திரை அட்டைகள் மற்றும் 5 சிரஞ்சு ஊசி கள் ஆகியவை பறிமுதல் செய்தனர் மேலும் இது குறித்து போலீசார் 26 பேர் மீது வழக்கு பதிந்து அதில் 15 பேரை கைது செய்துள்ளனர் மேலும் தலைமறை வாக உள்ள 12 பேரை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் வி கோட்டா பகுதியில் கோதை மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிய வந்தது இது குறித்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த விக்கோட்டா பகுதியை சேர்ந்த ராஜா மகன் பாஸ்கரன் (வயது 22) ரமேஷ் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 41) ஆகியோரையும் கைது செய்துள்ளனர் என்ன தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக