குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில். நாட்டு நல திட்ட பணி முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 செப்டம்பர், 2025

குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில். நாட்டு நல திட்ட பணி முகாம் !

குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில். நாட்டு நல திட்ட பணி முகாம் !
குடியாத்தம் ,செப் 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளு வர் மேல்நிலைப்பள்ளியின்  மூன்றாம் நாள் நாட்டு நலப் பணி திட்டத்தில்   காளி அம்மன் பட்டி ஊராட்சியில் நாடு முன்னே ற்றத்தில் மாணவர் பங்கு என்கின்ற தலைப்பில் முன்னாள் மாவட்ட தொடர்பு அலுவலர்  டி.எஸ். விநாயகம் சிறப்புரை ஆற்றினார் பள்ளி தலைமையாசிரியர் கா. செந்தில்குமார் தலைமை தாங்க, திட்ட அலுவலர் முனைவர் தமிழ். திருமால் வரவேற்புரை ஆற்றினார்
பள்ளி முதுகலை ஆசிரியர்கள்  என்.சக்தி வேல், எஸ். கமலஹாசன்  வனிதா, சித்ரா,  ராஜலக்ஷ்மி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் உதவி திட்ட அலுவலர் சத்தியசீலன் நன்றி கூறினார்.நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகள்,இனிப்புகள் வழங்கப்பட்டன.7நாட்கள் நடைபெறும் முகாமில் பல்வேறு நலப்பணிகள் செய்கி றார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad