குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சியாளர் கன மழை காரணமாக ஏரிகள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சியாளர் கன மழை காரணமாக ஏரிகள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆய்வு !

குடியாத்தத்தில்  மாவட்ட ஆட்சியாளர் கன மழை காரணமாக ஏரிகள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆய்வு !
குடியாத்தம் , அக் 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத் திற்குட்பட்ட நெல்லூர் பேட்டை  ஏரியில் வெள்ள நீர் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா. சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை நேரில் சென்று ஆய்வு  மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அமுலு விஜியன் குடியாத்தம் தொகுதி ஏபி நந்தகுமார் அணைக்கட்டு தொகுதி MLA
வருவாய் கோட்டாட்சியர்  சுபலட்சுமி 
ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் நீர்வளத்துறை செயற் பொறியாளர் வெங்கடேசன் உதவி செயற்பொறியாளர் கோபி உதவி செயற்பொறியாளர் காளிப்பிரியன் 
வட்டாட்சியர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad