தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 செப்டம்பர், 2022

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக, கூடுதல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை உடனடியாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு.

எல்லாவற்றையும் விட எனக்கென தனி அடையாளம் உள்ளது” - ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்‌ஷயா நேர்காணல்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை - உடனடி அமல் என மத்திய அரசு அறிவிப்பு.

Post Top Ad

*/