புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு கல் குவாரிகளை மூட கோரி தேமுதிக மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 மே, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு கல் குவாரிகளை மூட கோரி தேமுதிக மனு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு கல் குவாரிகளை மூட வேண்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்களிடத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் ஆர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்வது அனுமதி இல்லாமல் செய்யப்படும் கல் குவாரிகளை மூடுவது குறித்து மனு அளிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மன்மதன் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமஜோதி மாவட்ட மகளிரணி செயலாளர் வெள்ளையம்மாள் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் புஷ்பராஜ் குமார் நகர நிர்வாகிகள் செல்வராஜ் ரியாஸ் மகபூப் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/