தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் அமைச்சரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் அமைச்சரிடம் மனு.

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது, 200-க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு கலந்தாய்வு செய்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது.


அதன்படி பல கோரிக்கையை தீர்மானங்களாக நிறைவேற்றி அதை தமிழக முதல்வர் முதல் செய்தித்துறை அதிகாரிகள் வரை கொடுக்கப்பட்டு வருகிறது, அதையொட்டி மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.


கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்வதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/