இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 நவம்பர், 2022

இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.


டி20 உலக கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.


முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 152 ரன்கள் எடுத்த நிலையில் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.


நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் - இங்கிலாந்தும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/