செங்கல்பட்டு அருகே பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை மையம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 மார்ச், 2023

செங்கல்பட்டு அருகே பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை மையம்.

ஆட்டோ ஓட்டூனர்கள் சங்கம், சங்கரா கண் மருத்துவமனை & குமரப்பா சாப்ட்வேர்ஸ் இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை மையம்.



செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் இணைந்து பம்மல் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் குமரப்பா சாப்ட்வேர்ஸ்  கௌரவத் தலைவர் திரு.நரேந்திரன் CKV. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஜாகிர் உசேன். தலைவர்  திரு. டேனியல். செயலாளர் பாலாஜி துணைத் தலைவர் திரு. மணி செயலாளர். பசித்தவருக்கு உணவு வழங்கும் குழு சிறப்பு அழைப்பாளராக திரு எஸ் பாலாஜி. பொருளாளர் திரு. ராஜா உயர் மட்ட ஆலோசகர்  குழு உறுப்பினர் நல்லாசிரியர் திரு பெஞ்சமின் காப்பீடு முதுநிலை ஆலோசகர் திரு சேவியர்   ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் படாளம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என  100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பரிசோதனை  உடைய கண் கண்ணாடி வழங்கினார்கள். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/