ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் 132- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நெமிலி தாலுகா செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக