மயிலாடுதுறை மாவட்டம் ஆதரவு அற்ற மாற்றுத்திறனாளிக்கு நிதி உதவி செய்து பெட்டி கடை திறப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 மே, 2023

மயிலாடுதுறை மாவட்டம் ஆதரவு அற்ற மாற்றுத்திறனாளிக்கு நிதி உதவி செய்து பெட்டி கடை திறப்பு.


சேலம் மாவட்டத்தை சேர்ந்த திரு பாலசுப்பிரமணியன் 100000 ரூபாய் மாற்றுத்திறனாளி ஆறுமுகம் என்ற முதியவருக்கு.சிறுதொழில் பெட்டிக்கடை வைக்க நிதி உதவி, மயிலாடுதுறையில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி 50 வயது முதியவர் ஆறுமுகம் என்பதற்கு 100000 ரூபாயில் சிறு தொழில் பெட்டிக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம்  கையால் திறந்து வைத்தார் 


இதில் மயிலாடுதுறை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், கணிவண்ணன், சதிஷ்குமார், சித்தார்த், வினோத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மயிலாடுதுறை மாவட்டம் மக்கள் பணியில் சமூக சேவகர் எஸ் பாரதிமோகன் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் பெரும் பங்காற்றி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/