நெல்லை - தாம்பரம் இடையே ஜூலை 30-ந்தேதி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

நெல்லை - தாம்பரம் இடையே ஜூலை 30-ந்தேதி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கம்.

நெல்லை - தாம்பரம் இடையே ஜூலை 30-ந்தேதி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கம், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூலை 30-ந்தேதி அதாவது நாளை மறுநாள் மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு வரும் ஜூலை 30-ந்தேதி திருநெல்வேலியிலிருந்து  தாம்பரம் வரை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06004) நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 30-ந்தேதி மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும், இவ்வாறு தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/