கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் ஒரு மைல் தூரமும் கடவாச்சேரி இருந்து ஒரு மயில் தூரத்தில் காவேரி நதியிலிருந்து வரும் ராஜன் வாய்க்கால் ஓரம் அமைந்துள்ள இளநாங்கூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஆலயத்தில் காளி ஆட்டம் நடைபெற்று காத்தவராயன் கழுகு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்று இன்நிகழ்வில் திருமணம் ஆகாதவர் குழந்தை பாக்கியம் இல்லாதோர் எலுமிச்சம் பழம் மஞ்சள் வீசப்படும் அதை மடி ஏந்தி வாங்கினால் நினைத்த காரியம் நடைபெறும் ஐதிமாக உள்ளது இதன் பிறகு கல்யாண வைபோகம் காத்தவராயன் கற்பழகி அம்மன் திருமணம் நடைபெற்று விநியோகம் வழங்கப்பட்டது இதன்பிறகு இன்று மாலை இளநாங்கூர் கிராமத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
Post Top Ad
திங்கள், 31 ஜூலை, 2023
Home
ஆன்மிகம்
கடலூர்
சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஆலயத்தில் காளி ஆட்டம் காத்தவராயன் கழுகு மரம் கல்யாண வைபோகம் நடைபெற்றது.
சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஆலயத்தில் காளி ஆட்டம் காத்தவராயன் கழுகு மரம் கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக