திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில்:செம்பட்டி ஆட்டுச் சந்தையில் நேற்று 40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில்:செம்பட்டி ஆட்டுச் சந்தையில் நேற்று 40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில்:செம்பட்டி ஆட்டுச் சந்தையில் நேற்று 40 லட்சத்திற்கு வர்த்தகம்  நடைபெற்றது.   


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட செம்பட்டி ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம் அதேபோல் நேற்று நடந்த ஆட்டுச் சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி வேடசந்தூர் கன்னிவாடி சின்னாளப்பட்டி சித்தரேவு  ஐயம்பாளையம் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆடு வளர்ப்போர்  மற்றும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து கூடினர் வெள்ளாடு செம்மறி ஆடு குரும்ப ஆடு ஏன்னா 500க்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தைக்கு வந்தது 10 கிலோ கொண்ட ஆட்டின் விலை 7000 முதல் 8000 வரை விலைக்கு போனது ஆடி மாதம் என்பதால் வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றது நேற்று நடந்த சந்தையில் 40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்  மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad