சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் மயான கொட்டகைக்கு சாலை அமைக்கப்படுமா நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சியில் மயான கொட்டகைக்கு சாலை அமைக்கப்படுமா நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தர்த்தாம்பட்டு ஊராட்சியில் மயான கொட்டைகை அமைந்துள்ளது இதற்கு சாலை வசதி இல்லை வயலுக்கு நடுவே அமைந்துள்ள மயான கொட்டகைக்கு உடலை பாடையில் எடுத்துச் செல்வதற்கு மழை காலங்களில் மற்றும் பயிர் செய்யும் காலங்களில் சேரிளியும் சகதியிலும் சிரமப்படுவதாக ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/