கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரிஅம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரிஅம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயத்தில் இந்து முன்னணி சார்பில்  திருவிளக்கு பூஜை இதில் முக்கிஸ்தர்கள் இளஞர்கள் கிராம பொதுமக்கள் 100 மேற்ப்பட்டோர் மகளிர் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது அம்மனை பிராத்தனை செய்து வணங்கி வழிப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/