கடலூர் மாவட்டம் வளையம்மாதேவி என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணி நிலம் கையகப்படுத்தும் விவசாயிகள் பயிர்களை அழித்து விரிவாக்க பணியை கண்டித்து சிதம்பரம் அருகே சி முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கோஷங்களுடன் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post Top Ad
வியாழன், 3 ஆகஸ்ட், 2023
என்எல்சியை கண்டித்து சி முட்லூர் அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக