மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு உண்டான சிறப்பு முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் நடத்தியது. இதில் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நான்காவது மண்டலம் 36 வது வார்டில் சூசையாபுரம் பகுதியில் சாலை ஓர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Post Top Ad
வியாழன், 31 ஆகஸ்ட், 2023
Home
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு
மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு உண்டான சிறப்பு முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் நடத்தியது. இதில் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நான்காவது மண்டலம் 36 வது வார்டில் சூசையாபுரம் பகுதியில் சாலை ஓர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Tags
# திருப்பூர்
About SUB EDITOR THAMILAGA KURAL
திருப்பூர்
Tags
திருப்பூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக