இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நல்லிணக்க தினம் நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நல்லிணக்க தினம் நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் நடைபெற்றது.


  முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க தினமாக கொண்டாடி வருகிறது. மாவட்ட இளைஞர் Actress  தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பாரதிதாசன் கலை இலக்கிய Expression தலைவர் கடல் நாகராஜன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் 

.அனைவரும் நல்லிணக்க தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் புஷ்பலதா வரவேற்றார் நிகழ்ச்சியில் அனைத்து தேசிய இளைஞர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.தேசிய இளையோர் தொண்டர் ராம்குமார் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/