முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க தினமாக கொண்டாடி வருகிறது. மாவட்ட இளைஞர் Actress தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பாரதிதாசன் கலை இலக்கிய Expression தலைவர் கடல் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
.அனைவரும் நல்லிணக்க தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் புஷ்பலதா வரவேற்றார் நிகழ்ச்சியில் அனைத்து தேசிய இளைஞர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.தேசிய இளையோர் தொண்டர் ராம்குமார் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக