கோத்தகிரி கடைவீதியில் அமைத்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோயில் ஆடி மாதம் கடைசி வெள்ளிகிழமை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் அம்மனுக்கு அலங்கார பூஜை விளக்குபூஜை அன்னதானமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது .
மாதத்தின் கடைசி வெள்ளி என்பதால் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசித்து அம்மனின் அருளாட்சி பெற்று சென்றனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி ஒளிப்பதிவாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக