தமிழ்நாடு நாடார் சங்க இளைஞர் அணி தலைவர் S.பாஸ்கர் நாடார் பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் வைத்து கொண்டாடபட்டது, மேலும் நேற்று மாலை 6 மணி அளவில் படுக்கப்பத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர், இந்த நிகழ்வில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜே. முத்து ரமேஷ் நாடார் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் செ.வீரகுமார் நாடார் அவர்கள் மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கம். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு நாடார் சங்க இளைஞர் அணி தலைவர் S.பாஸ்கர் நாடார் அவர்கள் இல்லத்தில் வைத்து தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜே. முத்து ரமேஷ் நாடார் பொதுச் செயலாளர் செ. வீரகுமார் நாடார் மற்றும் நிர்வாகிகள் உறவினர்கள் ஊர் தலைவர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக