சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கும், மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேகப்படுத்தும் வகையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற தென்னக ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக