கோவை மேற்கு மண்டல புதிய ஐஜீ-யாக திருமதி. பவானீஸ்வரி IPS பொறுப்பேற்றார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கோவை மேற்கு மண்டல புதிய ஐஜீ-யாக திருமதி. பவானீஸ்வரி IPS பொறுப்பேற்றார்.


கோவை மேற்கு மண்டல ஐ ஜீ யாக பவானீஸ்வரி இன்று கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்று கொண்டார். முன்னதாக மேற்கு மண்டல காவல்துறை ஐ ஜீ யாக சுதாகர் பணியாற்றி வந்த நிலையில் இவர் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து இவரது இடத்திற்கு பவானீஸ்வரி வந்துள்ளார் . 


- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுகா செய்தியாளர் ல ஏழுமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/