டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் 125 மரக்கன்றுகள் நடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் 125 மரக்கன்றுகள் நடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் விதமாக இராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் ஆற்காடு தொகுதி முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலவை அரசு மருத்துவமனையில் 125 மரக்கன்றுகள் கழக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் திரு.ஆர்.வினோத்காந்தி அவர்கள் நட்டு துவங்கி வைத்தார். உடன் திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக் அவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் திரு.கலைமணி அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/