திண்டுக்கல்லில் ஹாக்கி சங்க பொதுக்குழு கூட்டம் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 ஜனவரி, 2024

திண்டுக்கல்லில் ஹாக்கி சங்க பொதுக்குழு கூட்டம் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார்


திண்டுக்கல்லில் ஹாக்கி சங்க பொதுக்குழு கூட்டம் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார்


திண்டுக்கல்லில் ஹாக்கி சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் தலைமை தாங்கினார். இதில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணைத் தலைவர்கள் சண்முகம், ரமேஷ்பட்டேல், அமிர்தகடேஸ்வரர், ராஜசேகர், ராஜேந்திரகுமார், நெடுஞ் செழியன் சுவாமிநாதன், சிவபாண்டி, வனிதாமணி, புவனேஸ்வரி, பொருளாளர் விக்டர்ராஜ், துணைச் செயலாளர்கள் மகேஸ்வரன், ஜோதிமணி, செயற்குழு உறுப்பினர்கள் யூஜீன், ராஜராஜன், பீட்டர்ராஜ், மரிய லூர்து, செல்வி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக செயலாளர் ராமானுஜம் நன்றி கூறினார். இது குறித்து மாவட்ட ஹாக்கி சங்க நிறுவனர் ஞானகுரு தெரிவித்ததாவது நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் நடத்தப்படும் ஹாக்கி லீக் போட்டிகள், அதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு போட்டிகள் நடைபெறும் என்றார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/